மதுரை மாவட்டம் மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரிஆசிரியராக 2007இல் பணியில் சேர்ந்து
31.05.2012 - இல் ஓய்வு பெற்ற காமாட்சி என்பவர்
ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம்
வழங்க
சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.
அவரிடம் பிடித்தம் செய்த தொகை - ரூபாய் -2,91,900/-
இவரை போல பல பேர் இன்னும் ஓய்வூதியம் பெறாமல் உள்ளனர். இந்த தீர்ப்பை வைத்து பல வழக்கு தொடர்ந்தால்ஓய்வூதியம்
பெற முடியும் .
தகவல் - நன்றி-திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ்
தொடர்புக்கு - engelsdgl@gmail.com, cpsteam2013@gmail.com
No comments:
Post a Comment