Blogger news

Friday, 31 October 2014

பணி ஓய்வு பெற்றவருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் வழங்க நீதி மன்றம் அதிரடி உத்தரவு - தீர்ப்பு நகல்

மதுரை மாவட்டம் மேலூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரிஆசிரியராக 2007ல் பணியில்  சேர்ந்து 
31.05.2012 - ல் ஓய்வு பெற்ற காமாட்சி என்பவர் 
ஓய்வூதியம் வேண்டி சென்னை உயர் நீதி மன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார் .அன்னார்க்கு 3 மாதத்தில் ஓய்வூதியம் 
வழங்க
சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.

அவரிடம் பிடித்தம் செய்த தொகை - ரூபாய் -2,91,900/-



இவரை போல பல பேர் இன்னும்  ஓய்வூதியம் பெறாமல் உள்ளனர். இந்த தீர்ப்பை வைத்து பல வழக்கு தொடர்ந்தால்ஓய்வூதியம் 
பெற முடியும் .

தகவல் - நன்றி-திரு-பிரெடெரிக் எங்கெல்ஸ் 


தொடர்புக்கு - engelsdgl@gmail.com, cpsteam2013@gmail.com 

No comments:

Post a Comment