Blogger news

Monday, 6 October 2014

தீபாவளி பண்டிகைக்கான 10 உறுதிமொழி



இன்னும் சில நாள்களில் தீபாவளி கொண்டாட உள்ள வேளையில் அது குறித்த விழிப்புணர்வை இப்போதே மக்களிடமும் மாணவர்களிடமும் கொண்டு செல்வோம்

1. பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிப்போம்.


2.
பெரியவர்கள் உடனிருக்க பட்டாசுகளை வெடிப்போம்.

3.
பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல், ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்வோம்.

4.
திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிப்போம்.

5.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

6.
அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்போம்.

7.
மருத்துவ மனைகள், பள்ளிகள் முதலானவை அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

8.
குடிசைகள் எளிதில் தீ மற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் பட்டாசுகளை வெடிக்க மாட்டோம்.

9.
ஒலியினைக் குறைப்போம் ! செவியினைக் காப்போம்!

10.
கொண்டாடுவோம்! கொண்டாடுவோம்! விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடுவோம்.


அன்புடன்......

ஆசிரியர் மற்றும் மாணவர் நலனில்...........

உங்கள்.........

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், 
இராமநாதபுரம் மாவட்டம் கிளை





No comments:

Post a Comment