Blogger news

Thursday 8 January 2015

அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணிமுதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.





தினத்தந்தியின் ‘ஆங்கிலம் மிக அவசியம்’ - பகுதி - 17


தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் - அரசாணை வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD தமிழ் அரசாணை 9 நிதித்துறை நாள் : 08/01/2015 

சி& டி-பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-3000/-

& பி -பிரிவு ஊழியர்களுக்கு-ரூ-1000/-

ஓய்வூதிய தாரர்களுக்கு-ரூ-500/-